Tamil Tips
லைஃப் ஸ்டைல்

திரா சர்க்கரை நோயா? நாவல் பழம் போதும் தீரா நோயும் தீரும்!

நாவல் விதைகளைப் பொடித்து அதினின்று பெறப்பட்ட பொடியை தினம் 2 வேளை 1 கிராம் அளவு தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். மேலும் சிறுநீரில் வெளியேறும் சர்க்கரையின் அளவு குறைகிறது.

சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நாவல் பழக் கொட்டைகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நாவல் பழம் – சிறுநீரைப்பெருக்கும்.

நாவல்கொட்டை- சிறுநீரைக் குறைக்கும், பேதியை நிறுத்தும், ரத்தப் போக்கை கட்டுப்படுத்தும். நாவல் மரப்பட்டை- ரத்த அழுத்தம், வாய்ப்புண், தொண்டைப்புண் இவைகளைக் குணமாக்கும். குழந்தைகளுக்கு உண்டாகும் தோஷம் நீங்கும். நாவல் மரவேர்- வாதநோய், பால்வினை நோய்கள் குணமாகும். 

நாவல்பழச்சாறு ஒரு தேக்கரண்டி, தேன் மற்றும் நெல்லிச்சாறு இவை இரண்டையும் சம அளவாகச் சேர்த்து அன்றாடம் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதால் உடல் சோர்வு, ரத்த சோகை குணமாகும். ஞாபகசக்தி அதிகரிக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உடல் பருமனால் அவஸ்தையா… பிரண்டை இருக்க கவலை எதற்கு?

tamiltips

குழந்தை பிறந்த உடன் அழவில்லையா’? அப்போ இந்த சிகிச்சை அவசியம்…

tamiltips

அத்திப்பழத்தின் அற்புத மருத்துவகுணங்கள்!தெரிஞ்சா தொடர்ந்து சாப்பிடுங்க!

tamiltips

உலக அழகிப்போட்டியில் தமிழச்சி! எத்தனையாவது இடம் கிடைத்தது தெரியுமா?

tamiltips

அடுத்த 3 நாள்! மிகவும் கவனம் தேவை! வானிலை மையம் எச்சரிக்கை!

tamiltips

அமிர்தம் எனப்படும் சீம்பால்

tamiltips