Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தை வரத்திற்காக காத்திருக்கும் பெண்களா நீங்கள்! வீட்டில் மலைவேம்பு வைத்தியம் செய்து பார்த்தீர்களா?

பெண்களுக்குக் கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகும் பிரச்சினைகளுக்கும், கருமுட்டை வளர்ச்சி குறைந்த பிரச்சினைகளுக்கும் மலைவேம்புச் சாறை மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடித்தால், நீர்க்கட்டி வளர்ச்சி குறையும்.

கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்கும். குழந்தை உருவாகாத சிக்கலுக்கும் இது பலனளிக்கும். கர்ப்பப்பையை வலுவாக்கி மலட்டுத் தன்மையை போக்கும் சக்தி வாய்ந்தது. மலைவேம்பு
சாறு அருந்தும் நாட்களில் எண்ணெய், புளி சேர்க்காமலிருக்கவும். 

மலைவேம்பு பட்டை சிறுநீரக கோளாறுகளையும் போக்கும். தொடர்ந்து மலைவேம்பு பட்டை கஷாயம் குடித்து வந்தால் வயிற்றில் இருக்கும் புழுக்களை அழித்து துர்நாற்றத்துடன் வெளியேறும் சிறுநீர் தொந்தரவுகளை சீர்ப்படுத்தும்.

பசியை தூண்ட மலைவேம்பு பெரிதும் பயன்படுகிறது. பசி எடுக்காமல் இருக்கும் பட்சத்தில் மலைவேம்பு பூ மற்றும் காயை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலையில் மட்டும் கஷாயம் வைத்து குடித்து வந்தால் நன்றாக பசி எடுக்கும்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இந்தியாவில் 10 பெண்களில் 7 பெண்கள் கள்ளக்காதல் செய்கின்றனர்! திடுக்கிட வைக்கும் ஆய்வு முடிவு!

tamiltips

நாள் முழுக்க மூளை சுறுசுறுப்பா செயல்படணும்னா இதுபோல ஆரோக்யமான நீர்பானம் தான் காலைல குடிக்கணும்!

tamiltips

பாவம் பெண்கள்! அந்தரங்க விஷயத்துக்கு பெண் ரோபோக்களை தேடி ஓடும் ஆண்கள்!

tamiltips

முகப்பொலிவுக்கு பன்நெடுங்காலமாகவே சிறந்த பலன் தருவது நலங்கு மாவு தான்!

tamiltips

பயங்கர ஃபானி புயலில் இருந்து தப்புகிறது தமிழகம்! சற்று முன் வெளியான சூப்பர் தகவல்!

tamiltips

இன்று மாலை ஸ்நாக்ஸ்க்கு சுவையான பருப்பு போண்டா செய்யலாமா?

tamiltips