Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மூட்டு வலியிலிருந்து முழுமையாக நீவாரணமடைய முடக்கத்தான் கீரை!

வாரம் இரு முறையாவது உணவில் முடக்கத்தான் கீரையினை சேர்த்து வந்தால் உங்களுக்கு மூட்டு வலி மற்றும் முடக்கு வாதம் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும். எனவே மூட்டு வலி உள்ளவர்கள் தினமும் முடக்கத்தான் கீரையினாய் உண்டு வரவும்.

தினமும் முடக்கத்தான் கீரையினை உட்கொண்டு வந்தால் உங்களை எப்பொழுதும் இளமையுடன் வாழ வழி வகுக்கும். இதில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இவை உங்கள் உடலில் ஏற்படும் பிரீ ராடிகள் என்னும் செல் அழிவு ஏற்படாமல் காக்க உதவும்.

தலைமுடி சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். இன்று பெரும்பாலானவர்களுக்கு தலையில் பொடுகு ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் முடக்கத்தான் இலைகளை கொண்டு செய்யப்பட்ட எண்ணையை தலைக்கு தடவி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

ஹைட்ரோஸீல்” எனப்படும் விரைவீக்கம் ஆண்களுக்கு விரைப்பைகளில் நீர் கோர்த்துகொள்வதால் ஏற்படும் ஒரு வியாதியாகும். இப்பாதிப்பால் அவதிப்படுபவர்கள் தினந்தோறும் முடக்கத்தான் கீரையின் இலைகளை விரைபையின் மீது வைத்து, துணியால் கட்டு போட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நெல்ல்லிக்கனி ஜூஸ் குடிப்பதால் அல்சரிலிருந்து அற்புத தீர்வு!

tamiltips

ஒல்லியா பிட்டா இருக்கும் பல நடிகைகளின் ரகசியம் என்ன! இந்த ஒரு காய் தான்!

tamiltips

குண்டாகயிருப்பவர்கள் நெய் சாப்பிட கூடாதா?

tamiltips

கேமரா தொழில்நுட்பத்தில் 48Mp கேமெராவை பயன்படுத்தி தெறிக்க விடும் ஒப்போ !!

tamiltips

எல்லா நோய்களும் தீர இதை சாப்பிட்டால் போதுமானது

tamiltips

செக்குடியரசு நாட்டில் கணவர் மர்ம மரணம்! காரணம் தெரியாமல் குழந்தையுடன் தவிக்கும் மனைவி!

tamiltips