Tamil Tips
லைஃப் ஸ்டைல்

செரிமானத்தை சீராக்க கூடிய சிறந்த மருந்து பூண்டு பால் ஒன்றே!

செரிமானம் பிரச்சனை இருப்பவர்கள் பூண்டு பால் குடிப்பது நல்லது. ஏனெனில் பூண்டு, உணவைச் செரிக்கும் செரிமான திரவத்தை தூண்டி, உணவுகள் எளிதில் செரிமானமாக உதவும். வயிற்றில் உள்ள கிருமிகள் அழிய பூண்டு கலந்த பாலைக் குடிப்பதன் மூலம் வயிற்றில் உள்ள தேவையற்ற கிருமிகள் அழியும். அதற்கு இந்த பாலை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும். அதிலும் பிரசவம் முடிந்த பின், பூண்டு பாலை குடித்து வந்தால், குழந்தைக்கு தினமும் போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கும். மேலும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பையும் கரைக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வீட்டிலேயே செய்யக்கூடிய ஃபேஷியல் டிப்ஸ்! இதை படிங்க இனிமே நீங்க தான் அழகி!

tamiltips

பிரசவம் முடிந்ததும் பெண்ணுக்கு மார்பகத்தில் வலி வருவது ஏன்?

tamiltips

அழகாய் தெரிவதற்காக கிரீம்களை பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான எச்சரிக்கை!

tamiltips

மினிமலிஸம் “… நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை !

tamiltips

யப்பா! என்னா பளபளப்பு என்று உங்கள் முகத்தைப் பார்த்து பிறர் புகழ வேண்டுமா? இதோ செம டிப்ஸ்!

tamiltips

குழந்தைக்கு ஒரு வாய் பால் கொடுக்க ஒன்றரை மணி நேரம் தவிப்பு! பூவே பூச்சூடவா நடிகையின் தாய்மை தாகம்!

tamiltips