Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பாதம் மட்டும் மரத்துப் போகிறதா!! இது என்ன ஆபத்து என்று தெரியுமா?

பொதுவாக நீரிழிவு நோய் வருவதால்,  ரத்தத்திலிருக்கும்
செல்களைப் பாதிப்பதோடு,
நரம்புகள் செய்யும்
வேலைகளையும் தடுத்து
விடுகிறது. அதனால் கொஞ்சநேரம் காலுக்கு வேலை தரவில்லை என்றாலே மரத்துப் போவதுண்டு. அந்த நேரங்களில் பாதங்களில் ஏற்படும்  எரிச்சலையோ
வலியையோகூட உணர்ந்து
கொள்ள முடியாது.

இந்த பிரச்னை எப்போதாவது ஒரு முறை என்றால் அச்சப்பட ஏதும் இல்லை. தொடர்ந்து அடிக்கடி ஏற்படுகிறது என்றால் உடனே நல்ல மருத்துவரை சந்தித்து நீரிழிவு செக்கப் செய்துகொள்ளுங்கள். மேலும் உங்கள் ரத்தத்தில் இருக்கும் க்ளுகோஸ் அளவைக் குறைத்துக்கொள்ளும் மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ளுங்கள்.

உடல் பருமன் அதிகம் இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் தினமும் அரைமணி நேரமாவது எக்சர்சைஸ் செய்து உடல் பருமன் வராமல் தற்காத்துக்கொள்ளுங்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இனி BE சேர்க்கை நடத்தப் போவதில்லை! அண்ணா பல்கலைக்கழகம் திடீர் அறிவிப்பு!

tamiltips

தலைசுற்றல் பிரச்சனையா… தணிக்குமே அவரைக்காய் !!

tamiltips

பிறந்த குழந்தையின் தலை அமைப்பு எப்படி இருக்கவேண்டும் ??

tamiltips

எட்டு வடிவத்தில் நடை பயிற்சி செய்தால் நோய் எட்டிப் போகுமா? சூப்பர் விளக்கம்

tamiltips

அட்டென்ஷன் லேடீஸ்! மார்பகப் புற்றுநோய் வரக்கூடாதுன்னா பாகற்காய் சாப்பிடுங்க!!

tamiltips

பெற்றோர்கள் குழந்தைக்கு தனியறை கொடுத்து வளர்க்கும் இந்த நாகரிகம் சரியானதா?

tamiltips