Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தையின் கண்கள்

·        
கண் இமைகள் மிகவும் பிசுபிசுப்பாக
காணப்படலாம்.  இதனை பஞ்சு கொண்டு துடைத்தாலே
போதும், மருந்துகள் தேவைப்படாது.

·        
கருப்பையில் இருந்து வெளியேறியபோது
உண்டான அழுத்தத்தால் குழந்தையின் கண் இமைகள் உப்பி பெரியதாக தென்படும். இது ஓரிரு நாட்களில்
தானாகவே மறைந்துவிடும்.

·        
சில குழந்தைகளுக்கு கண் தசைகள் ஒருங்கிணைந்து
செயல்படுவதற்கு கால தாமதமாகலாம். அதனால் மாறு கண் போன்று காட்சியளிப்பதும் தானாகவே
சரியாகிவிடும்.

·        
வெளிச்சத்தைக் கண்டதும் கண்களை மூடுவதும்,
தலையை திருப்பிக் கொள்வதும் சகஜமான ஒன்றுதான். கண்ணில் ஏதோ பிரச்னை என்று கவலைப்பட
தேவையில்லை.

பிறந்த
முதல் மாதத்தில் குழந்தையால் மிகவும் குறைந்த தூரத்தில் இருப்பதை மட்டுமே பார்க்க முடியும்.
இன்னும் சொல்லப்போனால் அம்மாவை மட்டுமே அடையாளம் கண்டுகொள்ளும். வேறு எதையும் பார்ப்பதில்லை
என்பதையும் குறையாக எண்ணி கவலைப்பட வேண்டாம்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தமிழ்நாட்டின் மாநில மலர் செங்காந்தள் பூவின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?

tamiltips

மனைவியிடம் தாம்பத்திய உறவு குறுகிய நேரம் மட்டுமே செய்ய முடிகிறதா? கணவன்கள் தினமும் செய்ய வேண்டியது இது தான்..!

tamiltips

வெள்ளி அணிந்தால் எவ்ளோ நன்மைகள் கிடைக்கும்னு கண்டிப்பா உங்களுக்கு தெரியாது!

tamiltips

இரும்புசத்து நிறைந்த பேரீச்சம்பழம் இருக்க ரத்த குறைபாடு கவலை ஏன்?

tamiltips

பிறந்த குழந்தைக்கு ஏன் கண் பொங்குகிறது தெரியுமா?

tamiltips

தீராத புற்றுநோய் செல்களையும் விரட்டும் காலிஃப்ளவர்

tamiltips