Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தியானம் செய்வது உண்மையிலே உடலுக்குப் பலன் தருமா??

* தினமும்
20
நிமிடங்கள் வரை
தியானம் செய்பவர்களுக்கு
மாரடைப்பு, பக்கவாதம்
போன்றவை வரும்
வாய்ப்பு 48 சதவிகிதம்
வரை குறைகிறது.

* தியானத்தால்
கோபம் கட்டுப்படுவதால்
ரத்தக் கொதிப்பு
மற்றும் மன
அழுத்தப் பாதிப்பும்
நீங்குகிறது. உடற்பயிற்சி
செய்யாமல் உடல்
எடை சீராக
கட்டுக்கோப்பாக இருப்பதற்கும்
தியானம் உதவுகிறது
என்று தெரிவிக்கிறார்கள்.

இதயத்தில் பாதிப்பு உள்ளவர்களுக்கு தியானம் செய்வதை ஒரு மருத்துவப் பயிற்சியாக பரிந்துரைக்கலாம் என்றும் அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். தினமும் காலையில் செய்யப்படும் தியானம் கூடுதல் பலன் தருகிறதாம். எல்லோரும் முயற்சி செய்யலாமே

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கண்களின் அழகுக்காக பூசும் காஜலின் ஆபத்து தெரியுமா! அதற்கு மாற்று என்ன?

tamiltips

RTO அலுவலகங்களில் வாகன ரிஜிஸ்ட்ரேசன் திடீர் நிறுத்தம்! காரணம் இது தான்!

tamiltips

புரோக்கோலி சாப்பிடுங்க, இதயத்துக்கு நண்பன்னு தெரிஞ்சுக்கோங்க!!

tamiltips

வயிற்றுக்குள் தலைகீழாக குழந்தை இருந்தால் எப்படி வெளியே எடுப்பது?

tamiltips

எலும்பு எப்போ பிரச்னை செய்யும்னு தெரியுமா? மாவுக் கட்டு பலன் தருமா?

tamiltips

நைட் ஷிப்ட் செல்பவர்கள் பகலில் தூங்குவதால் உடல் சமநிலை அடைகிறதா ? மருத்துவ எச்சரிக்கை ரிப்போர்ட் !!

tamiltips