Tamil Tips
வைரல் வீடியோ செய்திகள்

ஆற்றுக்குள் இறங்கிய சிறுமி… அ ல றித்துடித்து மீட்டு வந்த நாய்… மெய்சிலிர்க்க வைக்கும் நாயின் பாசத்தின் வீடீயோ பதிவு

பொதுவாகவே நாய்களை நன்றிக்கு உதாரணமாக சொல்வார்கள். அதை மெய்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

 

 

 

Thirukkural

 

 

 

 

சிறுமி ஒருத்தி ஒரு நதிக்கரையை ஒட்டி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவளது பந்து தண்ணீருக்குள் விழுந்தது. தண்ணீருக்குள் விழுந்த பந்தை எடுக்க சிறுமி அந்த தண்ணீருக்குள் இறங்குகிறாள்.

 

 

 

 

 

 

 

 

 

உடனே அவர்கள் வீட்டில் வளர்க்கும் நாய் ஓடிப்போய், அந்த சிறுமியின் ஆடையைப் பிடித்து இழுத்து அவளை கரையில் போடுகிறது. தொடர்ந்து அந்த நாயே தண்ணீருக்குள் இறங்கி பந்தை வாயில் கவ்விக் கொண்டு வந்து குழந்தையின் முன்பாக போடுகிறது அந்த நாய்..

 

 

 

 

 

 

 

 

 

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது பாருங்களேன். மனதை உருக வைக்கும் மனிதத்துவமான நாய் என மெச்சுவீர்கள்…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பந்தை கேட்ச் பிடிக்கும் ராட்சத முதலை! மில்லியன் பேர் பார்த்த அரிய காட்சி

tamiltips

இந்தோனேசியாவில் சி க் கி ய ரா ட் ச த முதலை: மீண்டும் அது தாக்கும் என்று நம்பும் மக்கள் செய்த வித்தியாசமான செயல்!

tamiltips

ஆற்றுக்குள் இறங்கிய சிறுமி… அ ல றித்துடித்து மீட்டு வந்த நாய்… மெய்சிலிர்க்க வைக்கும் நாயின் பாசத்தின் வீடீயோ பதிவு

tamiltips

காட்டுப் ப ன்றிக்கு வி ரித்த வ லையில் சி க்கிய சி றுத்தை!.. அதிகாரிகளை அ லறவிட்ட அ தி ர்ச்சி காட்சி

tamiltips

தன் தம்பி, தங்கைக்காக இந்த குட்டி அண்ணன் செய்த “கியூட்டான” செயலைப் பாருங்க !! பாசத்தை உணர்த்த இதுக்கு மேல எதுவும் இல்லை…!

tamiltips

கீழ்நோக்கி விழாமல் மேல் நோக்கி பறந்த அருவி! கடவுளை விட அழகிய படைப்பாளன் இருக்க முடியுமா? திடீரென்று நிகழ்ந்த அதிசயம்

tamiltips