Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தை பால் குடிச்சதும் என்ன செய்யணும் தெரியுமா தாய்மார்களே??

* குழந்தைகள்
பால் குடிக்கத்
தெரியாத ஆரம்ப
காலங்களில் பாலுடன்
சேர்த்து காற்றையும்
விழுங்குவார்கள். அப்படி
உடலில் அதிகப்படியாக
சேரும் வாயு
வாயு வெளியேறுவதுதான்
ஏப்பம்.

* பால்
நன்றாக குடிக்கத்
தொடங்கிய பிறகு
காற்றை விழுங்குவது
குறைந்துவிடும். அதனால்
ஏப்பம் விடுவதற்கு
அவசியம் இருக்காது.
ஒரு சில
நேரங்களில்தான் வாயு
வெளியேறாமல் வயிற்றை
உப்புசமாக மாற்றிவிடும்.

 அதனால்
பால் குடித்ததும்
குழந்தை நிம்மதியாக
தூங்கிவிட்டாலே வயிற்றில்
வாயு இல்லை
என்றுதான் அர்த்தம்.
பொதுவாக குழந்தையை
பால் குடித்ததும்
முதுகில் போட்டு
தட்டிக் கொடுத்தாலே
வாயுவானது வெளியேறிவிடும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

டெங்குவை விரட்டும் பப்பாளி இலை !! அழகிற்கு மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் பெரும் பயனளிக்கிறது..

tamiltips

இதுக்கெல்லாம் தேங்காய் எண்ணெய் வேண்டவே வேண்டாம்!

tamiltips

வியர்வை நாற்றம் தாங்கமுடியலையா… துளசி இருந்தால் போதுமே !!

tamiltips

அடுத்த பிள்ளையுடன் உங்கள் பிள்ளையை ஒப்பிட்டுப் பார்த்தால் என்ன நடக்கும் தெரியுமா?

tamiltips

நாள் முழுக்க மூளை சுறுசுறுப்பா செயல்படணும்னா இதுபோல ஆரோக்யமான நீர்பானம் தான் காலைல குடிக்கணும்!

tamiltips

அதிசயம் ஆனால் உண்மை! முதல் பிரசவம் முடிந்த 26 நாட்களில் இளம் பெண்ணுக்கு மீண்டும் இரட்டை குழந்தை பிறந்தது!

tamiltips