Tamil Tips
லைஃப் ஸ்டைல்

வெயில் நேரத்தில் முகம் கருப்பாக இல்லாமல் பளீச் பெற வேண்டுமா?

அதற்காக வெயிலில் போகாமல் இருக்க முடியுமா என்ன? சந்தோஷமா வெயிலில் சுற்றிவிட்டு வாருங்கள். வீட்டிற்கு வந்ததும் இதோ சின்னச்சின்ன நடவடிக்கைகளை மேற்கொண்டால் போதும், காணாமல் போன பளீச் உடனடியாகக் கிடைத்துவிடும்.

திராட்சைப் பழத்தைப் பிழிந்து, சாற்றை முகத்தில் அப்பிக்கொண்டு காயும் வரை காத்திருக்கவும். அதன்பிறகு குளிர்ந்த நீரில் கழுவிப் பாருங்கள் முகம் மீண்டும் பளீச் நிலைக்கு வந்துவிடும். அதேபோல் சோற்றுக் கற்றாழை பிசினை எடுத்து முகத்தில் அப்பி கொஞ்சநேரம் காயவைத்து கழுவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

முல்தானிமட்டியுடன் சந்தனம் தயிர் கலந்து முகத்தில் மாஸ்க் போன்று போட்டு காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் குளிர் நீரில் கழுவினால் முகத்தில் இருந்த கருமை எல்லாம் காணாமல் போய்விடும்.

இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன்,  பால், ரோஸ் வாட்டர் சேர்த்து, இந்தக்  கலவையை நன்றாக முகத்தில் பூசி காய வைக்கவும். இந்தக் கலவை காய்ந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் மென்மையாகி நல்ல நிறம் கிடைக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வீட்டு வாசலில் கோலம் போடுவதேன்? தமிழ் கலாச்சரத்தின் ரகசியம்!!

tamiltips

சர்க்கரைவள்ளிக் கிழங்கு யார் சாப்பிடக்கூடாது ? ?

tamiltips

புதினா பல்பொடி தெரியுமா? ஈசியா செய்யுங்க!! ஆரோக்கியமா வாழுங்க!

tamiltips

வீட்டிலேயே இருந்து வெறுப்பா இருக்கா? சுவையான ஆரோக்கியமான கோதுமை வாழைப்பழ கேக் செய்து பாருங்க!

tamiltips

மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு ஆயுள் அதிகம்..! உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் அசத்தல் ஆராய்ச்சி முடிவு!

tamiltips

அட எல்லாம் மேக்கப்பா? சன் டிவி ஆன்கர் அனிதாவின் அதிர வைக்கும் போட்டோஸ் உள்ளே!

tamiltips