Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நரம்புகளைத் தூண்டும் பெருங்காயத்தின் ரகசியம் தெரியுமா?இதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்!!

கசப்பு மற்றும் காரத்தன்மை கொண்ட பெருங்காயத்தை சமையலில் பயன்படுத்தும்போது அற்புதமான வாசனை கிடைக்கிறது. சாம்பார், ரசத்தில் பெருங்காயம் பயன்படுத்தும்போது சுவை நரம்புகளைத் தூண்டி ருசியை அதிகப்படுத்துகிறது.

• உணவுகளை அதிவிரைவில் செரிக்கவைக்கும் தன்மை பெருங்காயத்துக்கு இருக்கிறது.

• வாயுக் கோளாறை சரி செய்யும் தன்மை இருப்பதால் வயிறு உப்புசம், வயிறு வலி போன்ற பிரச்னைகளை மட்டுப்படுத்துகிறது.

• மலச்சிக்கலை நீக்குவதுடன் குடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும் தன்மையும் பெருங்காயத்துக்கு இருக்கிறது.

• மூச்சு தொந்தரவு இருப்பவர்கள் பெருங்காயப் பொடியை அனலில் போட்டு புகையை சுவாசித்தால் மூச்சடைப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

Thirukkural

வெங்காயம், பூண்டுக்கு உள்ள மருத்துவ குணங்கள் பெருங்காயத்துக்கும் உண்டு. நரம்பு, மூளை சுறுசுறுப்பாக செயல்படவும் பெருங்காயம் சிறப்பாக செயலாற்றுகிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அழகை அதிகரிப்பது எப்படி?

tamiltips

புருவத்தை எப்படி அலங்கரிக்க வேண்டும் தெரியுமா?

tamiltips

கர்நாடகாவின் சிறப்பு சுற்றுலா அம்சங்கள்! ஊர் சுற்றலாம் வாங்க! பகுதி – 1

tamiltips

நீங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவரா? இதை மட்டும் உதாசீனப்படுத்தாதீர்கள்

tamiltips

மிளகாய் கண்டு அச்சம் எதற்கு… சொரியாசிஸ் நோய் உள்ளவர்களுக்கு நல்லது

tamiltips

செல்போனில் வெறும் செல்ஃபி மட்டுமே எடுத்து லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் இளம் பெண்!

tamiltips