Tamil Tips
வைரல் வீடியோ செய்திகள்

சாப்பாட்டை அலட்சியமாக நினைப்பவரா நீங்கள்? நிச்சயம் இதைப் பாருங்க… இதைப் பார்த்தால் கண்களில் கண்ணீர் வருவது உறுதி…!!

சாப்பாடு இல்லாமல் எந்த மனிதனாலும் வாழ முடியாது. ஏன் காட்டுக்குள் மிருகங்கள் கூட வே ட்டையாடி உண்பது சாப்பாடு என்னும் ஒரு விசயத்துக்காகத் தானே ஆனால் நம்மில் பலருக்கும் உணவின் அருமை தெரிவதில்லை.

தேவைக்கு அதிகமாகவே தட்டில் உணவை பெற்றுக் கொண்டு கடைசியில் கு ப்பைத் தொட்டியில் போய்க் கொட்டுவது, அல்லது மீதச் சாப்பாட்டை எங்கோ தூக்கி வீசுவது என பலரும் செய்து கொண்டிருக்கிறோம். நம்முடைய சின்ன வயதில் ஒரு வள்ளுவர் கதை கேள்விப்பட்டிருப்போம்.

வள்ளுவர் தினமும் சாப்பிட உட்காரும் போது அவரது மனைவி வாசுகியிடம் ஒரு ஊசியும் பக்கத்தில் வைக்கச் சொல்வாராம். கடைசி தருணத்தில் வாசுகி அதற்கான காரணம் கேட்டாராம். அப்போது வள்ளுவர், ‘’ஒரு வேளை சோற்றுப்பருக்கைகள் சிந்தி விட்டால் அதை அந்த ஊசியில் குத்தி எடுத்து, கப்பில் இருக்கும் தண்ணீரில் நனைத்து சாப்பிடுவேன்..’’என்றாராம்.

Thirukkural

ஆனால் கடைசி வரையில் வள்ளுவர் ஒரு பருக்கை சோற்றைக் கூட சிந்தவில்லை. அதனால் தான் வாசுகிக்கு ஏன் ஊசி தேவைப்பட்டது என்றே தெரியவில்லை. இது ஒருபுறம் இருக்க நம்மில் பலரும் உணவை ரொம்பவே அலட்சியமாக மீதம் வந்ததை தூக்கி வீசுகிறோம்.

இதோ இந்தக் காட்சி அவர்களுக்கானதுதான். கீழே கிடக்கும் உணவை எடுத்து ரயில்வே ஸ்டேசன் பைப்பில் க ழுவிச் சாப்பிடுகிறார் ஒரு பெரியவர். இதோ இந்த காட்சிகளைப் பாருங்கள். இனி நீங்களும் உணவை தூக்கிவீச மாட்டீர்கள். நெஞ்சை உருக்கும் காணொளி இதோ…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பாட்டு பாடி 10 மாதக் குழந்தையை ரசிக்க வைத்த மருத்துவர்! என்ன ஒரு அழகிய காட்சி… குவியும் வாழ்த்துக்கள்

tamiltips

கள்ளக்காதலனுடன் கட்டிலில் கட்டி புரண்ட இளம் பெண் !! எட்டிப்பார்த்த பக்கத்து வீட்டு வாலிபர்கள்.. இறுதியில் நடந்த பகீர் சம்பவம் !!

tamiltips

மழை வேண்டி தவளைக்கு திருமணம் செய்த வைத்து வினோத சடங்கு..!! வைரலாகும் திருமண வீடியோ…!!!

tamiltips

செல்போனுக்கு அடிமையான பூனை.. செல்போனை புடுங்கினால் என்ன செய்யுதுன்னு பாருங்க.. காணொளி இதோ..!!

tamiltips

அடப்பாவி மனைவியை பழிவாங்க கணவர் செய்த காரியம்…!! கடைசியில் எப்படி ஆகிருக்குனு பாருங்க.!

tamiltips

திருமணம் முடித்த பின்னரும் இளைஞருடன் குத்தாட்டம் போட்ட நடிகை சிம்ரன்.! லீக்கான காட்சி அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்.!

tamiltips