Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தமிழர்கள் வீட்டு முன் விதவிதமாக கோலம் போடுவது ஏன் தெரியுமா? பிரமிக்க வைக்கும் காரணம்!

எளிமையான ஜீவன்களுக்கும், எறும்பு போன்ற ஜீவராசிகளுக்கும் நாம் பரோபகாரம் காட்ட வேண்டும் என்பதே மாக்கோலம். வாழ்க்கை என்பது நெழிவு, சுழிவுகள் நிறைந்த நிதானமான, அமைதியான சதா ஆண்டவன் நினைவோடு இருந்து புள்ளிகளான கஷ்டங்களைக் கடந்துப் போனால் பூர்ணத்துவமான வாழ்க்கை அமையும் என்பதைக் காட்டுவதே கோலம்.

கோலம் என்பது இந்து கலாச்சார முறைப்படி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பாரம்பரிய சடங்கு முறையாகும். கோலம் என்பது அமாவாசை தினத்தைத் தவிர பிற அனைத்து நாட்களிலும் வீடு மற்றும் கோயில்களில் போடப்பட வேண்டும். வீட்டு வாசலில் கோலம் போடுவது என்பது மஹாலட்சுமியையும்,  முப்பத்துமுக்கோடி தேவர்களையும் வரவேற்கிறோம் என்று பொருள்.

எத்தகைய சக்தியாக இருந்தாலும் அவற்றை ஒரு கோலத்தில் கட்டுப்படுத்த முடியும் என்கிறது மாந்திரீகம். வீட்டில், வாசல் ( மஞ்சள் அல்லது மாட்டுச்சாணத்தை தண்ணீரில் கலக்கி ) தெளித்து கோலம் போட்டப் பின்னரே விளக்கு ஏற்ற வேண்டும் என்கிறது தாந்திரீகம்.

மேலும் விளக்கு ஏற்றும் முறையும் அது உணர்த்தும் தத்துவம் குறித்தும் நமது ஓம் நமசிவாய குழுவின் அடுத்தப் பதிப்பில் பதிவிடுகிறோம். இதுப்போன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மாணவர்களிடம் இனி ஜாதியை கேட்க கூடாது! பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவு!

tamiltips

இருமல் இருக்கும்போது பம்பளிமாஸ் பழம் சாப்பிடலாமா ??

tamiltips

நீர்ச்சத்து நிறைந்த முலாம் பழத்தை சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும் !!

tamiltips

உங்கள் முகத்தை இயற்கையாகவே அழகாக்க தேன் மட்டுமே போதும்! கிரீம் வேண்டாம்!

tamiltips

GOOGLEல் எக்காரணம் கொண்டும் நாம் இவற்றை தேடக்கூடாது..! மீறினால் நமக்குத் தான் ஆபத்து..! ஏன் தெரியுமா?

tamiltips

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் சக்தி நுங்குக்கு உண்டு – பெண்களுக்கேற்றது வாழைப்பூ – ஜீரணத்துக்கும் நரம்புக்கும் சீரகம்

tamiltips