Tamil Tips
லைஃப் ஸ்டைல்

எலும்பு எப்போ பிரச்னை செய்யும்னு தெரியுமா? மாவுக் கட்டு பலன் தருமா?

·   சின்னக் குழந்தைக்கு 350 எலும்புகள் இருக்கும். வளர, வளர பல எலும்புகள் ஒன்று சேர்ந்து 206 எலும்புகள் ஆகின்றன.

·    உங்கள் உடலின் முக்கிய அவயங்களான மூளை, இதயம், கண்கள், நுரையீரல் போன்றவற்றை ‘அடிபடாமல்’ கவசம் போல் காக்கிறது எலும்புக்கூடு.

· எலும்பின் சிறப்புத்தன்மை, அது முறிந்தால் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும். எந்த மருந்தும் கொடுக்கப்படாமலே எலும்புகள் வளர்ந்து, சேர்ந்துகொள்ளும். அதனால்தான் போலி டாக்டர்கள் போடும் மாவுக் கட்டுக்களும் பலன் தருகின்றன.

· வாழ்நாள் முழுவதும் பழைய எலும்புகள் மாறி புதிய எலும்புகள் தோன்றிக்கொண்டே இருக்கும். 35 வயது வரை எலும்புகள் தொடர்ந்து வலுவுடன் வளர்ச்சி பெறும்.பழைய எலும்புகள் விரைவாக வலு இழக்கும் போது அதற்கு பதில் புதிய எலும்புகள் அதை விட விரைவாக உருவாகும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இடது கைப் பழக்கம் உள்ளவரா நீங்கள்??இது உங்களுக்குத்தான்!

tamiltips

வலியை அலட்சியப்படுத்தினால் என்ன ஆபத்து வரும்னு தெரியுமா?

tamiltips

உருளைக்கிழங்கு மசாலா பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா? அதுவும் அதை போண்டாவாகச் செய்தால் கேட்க வேண்டுமா?

tamiltips

பெற்றோரின் பெரும் சந்தேகம்? டீன் ஏஜ் வயதினருக்கு பாக்கெட் மணி கொடுக்கலாமா?

tamiltips

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கணுமா? அப்போ தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை இப்படி சாப்பிடுங்க!

tamiltips

இன்றைய நாள் பலன்

tamiltips