Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தேன் ரத்தத்தில் கலந்ததும் என்ன நடக்கும்னு தெரியுமா? நாம் உண்ணும் உணவை முழுதாய் அறிந்துகொள்வோம்!

நரம்புகளைப் பலப்படுத்துவதற்கும் உடலுக்கு உடனடி சக்தி கிடைப்பதற்கும், இழந்த சக்திகளை மீட்பதற்கும் பயன்படும் தேனில் சுமார் எழுபது வகையான சத்துக்கள் நிரம்பியுள்ளன.

• நோயின் எதிர்ப்புத்தன்மை அதிகரிக்கும் சத்துக்கள் தேனில் இருப்பதால் குழந்தைகளுக்கும் நோயாளிகளுக்கும் தேன் மிகவும் நல்லது.

• தினமும் தேன் அருந்திவந்தால் சிவப்பணுக்கள் எண்ணிக்கை பெருகும் என்பதால் ரத்தசோகை பிரச்னையை விரட்டிவிடலாம்.

• சுடுநீரில் தேன் ஊற்றிக் குடித்தால் இருமல், சளி பிரச்னை தீருவதுடன் நிம்மதியான உறக்கமும் வரும்.

• உடல் அழகையும் குரல் இனிமையையும் பாதுகாக்கும் தன்மை தேனுக்கு உண்டு. மேலும் தேவைக்கு அதிகமாக இரைப்பையில் சுரக்கும் அமிலத்தை கட்டுப்படுத்தும் தன்மையும் தேனுக்கு உண்டு.

Thirukkural

ஒரு கிலோ தேன் எடுப்பதற்கு சுமார் ஐந்து லட்சம் மலர்களுக்கு தேனீக்கள் பயணப்படுகின்றன. தேனை சுடவைத்து சாப்பிட்டால், அத்தனை சத்துக்களும் பயனற்று போய்விடும் என்பதால் தரமான தேன் வாங்கி அப்படியே பயன்படுத்த வேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தை பிறந்த உடன் அழ வேண்டும் ஏன் தெரியுமா? இதைப் படிங்க…

tamiltips

இந்துக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய பஞ்ச நித்யகர்மங்கள்!

tamiltips

திண்டுக்கல்லில் அதிசயம்! தாயை இழந்த ஆட்டுக்குட்டிகளுக்கு பாலூட்டும் நாட்டு நாய்!

tamiltips

உருளைக்கிழங்கு மசாலா பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா? அதுவும் அதை போண்டாவாகச் செய்தால் கேட்க வேண்டுமா?

tamiltips

பப்பாளி சாப்பிட்டால் கரு கலைந்துவிடுமா?

tamiltips

உங்களுக்கு தோல் உரிகிறதா? நீங்கள் வளர்கிறீர்கள் என நம்பிக் கொண்டிருக்கிறீர்களா?

tamiltips