Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மருத்துவரால் முன்பே தீர்மானிக்கப்படும் சிசேரியன் என்றால் என்னன்னு தெரியுமா? யாருக்குன்னு தெரியுமா?

கர்ப்பிணியின் இடுப்பு எலும்பின் சுற்றளவு மிக்ச்சிறியதாக இருக்கும்பட்சத்தில் குழந்தையால் எளிதில் வெளிவர முடியாமல் போகும். நான்கு கிலோவுக்கு அதிகமான எடை உள்ள குழந்தையால் செர்விக்ஸ் வழியே வெளியேறுவது மிகவும் சிரமமாக இருக்கும்.

எடை அதிகமுள்ள குழந்தை வெளியே வருவதற்காக முட்டும்போது தலையும் மூளையும் பாதிக்கப்படலாம் என்பதால் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.குழந்தை வெளியேறும் செர்விக்ஸ் போதிய அளவுக்கு சுருங்கி விரியும் தன்மை இன்றி காணப்பட்டால், குழந்தை வெளியேற முடியாது என்பதாலும் சிசேரியன் முன்கூட்டியே முடிவு செய்யப்படும்.

பொதுவாகவே சுகப்பிரசவத்திறகு வழியில்லாத சூழல் உருவாகும் பட்சத்தில் மட்டுமே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து குழந்தையை வெளியே எடுக்கிறார்கள். சிசேரியன் அல்லது சிசெக்ஷன் வேறு எப்படிப்பட்ட சூழலில் மேற்கொள்ளப்படும் என்பதை இனி பார்க்கலாம்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மன அழுத்தத்தை குணப்படுத்த கண்ணதாசன் சொல்லும் சிறந்த மருந்து!

tamiltips

உருளையின் ரகசியம் தெரியுமா? பருவுக்கும் கண்கண்ட மருந்து !!

tamiltips

குழந்தையின் கண்கள்

tamiltips

வலுவான உடல் அடைய தேன் குடிங்க – மாரடைப்பு வராமல் தடுப்பது எது தெரியுமா? இஞ்சி

tamiltips

விவோ நிறுவவனத்தின் புதிய போன் பாப் அப் செல்பி கேமிரா வசதியுடன்

tamiltips

சிசேரியனுக்குப் பிறகு தாய்க்கு எப்படிப்பட்ட அவஸ்தை வரும் தெரியுமா?

tamiltips