Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் சிப்ஸ் போன்ற சிறுதீனிகளால் வரும் தீமை தெரியுமா?

சிப்ஸ், நொறுக்குத்தீனிகள், ஜங்க் உணவுகளில் அளவுக்கதிகமான உப்பு நிறைந்துள்ளதால், உடல் பருமன் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குழந்தைகள் ஒரு நாளைக்கு, 1000 முதல் 1500 மில்லி கிராம் வரை உப்பினை எடுத்துக்கொள்ளலாம்.

அளவுக்கதிகமான சோடியம் சேருவதால், செல்களில் உள்ள நீர்ச்சத்தின் அளவில் இடையூறு ஏற்பட்டு அதிகம் தாகம் ஏற்படும். வயிற்று உப்புசம் ஏற்பட்டு உங்கள் குழந்தைகளால் சாப்பிட முடியாமல் போகலாம்.

குழந்தைகளுக்கு கீரை பருப்பு மசியல், வெஜிடபிள் சூப். தேங்காய் அவல். வெஜிடபிள் சாண்ட்விச், பயறு வகைகள், கோதுமை அடை, சோள உணவுகள், நட்ஸ் வகைகள், தானியங்கள் போன்றவற்றை சாப்பிடுவதற்கு கொடுங்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

விதவிதமாக சாப்பிட்டால் 40 வகையான ஊட்டச் சத்து கிடைக்கும் தெரியுமா?

tamiltips

ஹார்லிக்ஸ் பூஸ்ட் எல்லாம் எதற்கு? உங்கள் கையால் ஆரோக்யமான சத்துமாவு அறைத்துவைத்து குடிங்க!

tamiltips

கணவருக்கு பர்தா அணிவித்து ஹோட்டலுக்கு அழைத்து வந்த முஸ்லீம் மனைவி! தரமான காரணம்!

tamiltips

குழந்தைக்கு மலச்சிக்கல் உருவாக வாய்ப்பு உண்டு?

tamiltips

ஸ்ட்ராபெர்ரியில் என்ன இருக்கிறது… அது எப்படி பெண்களை அழகாக்கும் தெரியுமா?

tamiltips

RTO அலுவலகங்களில் வாகன ரிஜிஸ்ட்ரேசன் திடீர் நிறுத்தம்! காரணம் இது தான்!

tamiltips