Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் தெரியுமா?

சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு முதுகுவலி, தலைவலி, வயிற்றுவலி போன்ற பிரச்னைகள் தோன்றுவதற்கு வாய்ப்பு உண்டு.சுகப்பிரசவத்தில் நஞ்சுக்கொடி தானாகவே வெளியேறிவிடும். சிசேரியனில் நஞ்சுக்கொடி ஓரளவு கர்ப்பப்பையுடன் ஒட்டியிருக்க வாய்ப்பு உண்டு.

முழுமையாக நஞ்சுக்கொடி வெளியேறவில்லை என்றால் தாய்க்கு ரத்தப்போக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டுதொற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் குடிக்கும் நீரும், குளிக்கும் நீரும் சுத்தமாக இருப்பதுடன் சுற்றுப்புறமும் நன்றாக இருக்கவேண்டும்.

உயர்தரமான மருத்துவமனையில், தகுதியான மருத்துவரிடம் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது, இதுபோன்ற பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கு எந்த வாய்ப்பும் கிடையாது. அதனால் சரியான மருத்துவமனையையும், நல்ல மருத்துவரையும் தேர்வு செய்யவேண்டியது மிகவும் முக்கியம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஒரே வாரத்தில் தங்கம் விலை இவ்வளவு குறைந்துவிட்டதா? இன்னும் குறையுமா?

tamiltips

உடல் எலும்புகள் வலிமை பெற்று, கட்டு மஸ்தான உடல் வேண்டுமா? அப்ப இத படிங்க!

tamiltips

உடல் எடை குறைக்கும் டீடாக்ஸ் டயட்.. 5 நாளில் அற்புத மாற்றம்!

tamiltips

நாளை தமிழகத்தில் பலத்த காற்று பட்டையை கிளப்பும்! சற்று முன் வானிலை மையம் வெளியிட்ட தகவல்!

tamiltips

உங்கள் பிள்ளையிடம் இந்த ஐந்து விஷயங்களும் இருக்குதான்னு பாருங்க.. அப்பத்தான் நிறைய மார்க் வாங்கமுடியும் !!

tamiltips

உங்களுக்கு தாடி வளரலன்னு கவலையா? இதை சாப்பிட்ட கண்டிப்பா வளரும்!

tamiltips