Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ஆறு சுவைகளின் மருத்துவக் குணம் அழகான விரிவாக்கங்களுடன்!!

துவர்ப்பு – இரத்தத்தைப் பெருக்குகின்றது

இனிப்பு – தசையை வளர்க்கின்றது

புளிப்பு – கொழுப்பினை வழங்குகின்றது

கார்ப்பு – எலும்புகளை வளர்க்கின்றது

கசப்பு – நரம்புகளை பலப்படுத்துகின்றது

Thirukkural

உவர்ப்பு – உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது 

உணவில் அனைத்து வகையான சுவைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதால்தான் ’உணவே மருந்து, மருந்தே உணவு’ என்று சொன்னார்கள். 

இந்த ஆறு சுவைகளும் நிரம்பிய உணவினை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு எளிதில் நோய்த் தாக்குதல் நிகழாது. என்ன சுவை பிடிக்குமோ அதனை மட்டும் அதிகம் எடுத்துக்கொள்வது நிச்சயம் ஆபத்தான பழக்கமாகும். அதனால்தான் சாக்லேட் அதிகம் சுவைக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் தாக்குதல் நிகழ்கிறது.  சரிவிகித உணவு என்பதைப் போன்று சரிவிகித சுவையும் அனைவருக்கும் அவசியம் என்பதால்தான் விருந்து நிகழ்ச்சிகளில் அறுசுவை உணவுகள் பரிமாறுவது தமிழர் வழக்கமாக இருந்தது. 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

எவ்ளோ சாப்பிட்டாலும் ரொம்ப ஒல்லியா இருக்குறீங்கன்னு கவலையா? இதோ ஆரோக்கியமான சில வழிகள்!

tamiltips

தாம்பத்ய உறவுக்கு பிறகு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்! ஏன், எதற்கு, எப்படி தெரியுமா?

tamiltips

தனியே இருக்கும்போது மாரடைப்பு ஏற்படும்பட்சத்தில், தனக்குத் தானே முதலுதவி எடுத்துக் கொள்ள முடியுமா?

tamiltips

இளநீரை வெறும் வயிற்றில் குடிப்பது ஆபத்தா ??

tamiltips

ஆரம்பத்துல கஷ்டமா இருந்துச்சி! இப்போ மாசம் ரூ.40 ஆயிரம் சம்பாதிக்கிறேன்! டிரெண்டிங் நான்சியின் வாழ்க்கை பயணம்!

tamiltips

மாதவிலக்கு வலி நீக்கும் வாழைப்பூ !!

tamiltips