Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கோடைக்கு மாமருந்து வெள்ளரிக்காய் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?

 வெள்ளரிக்காயைத்
துண்டுகளாக்கி முகத்தில்
தேய்த்தால், கரும்
புள்ளிகள், கருவளையங்கள்
ஆகியவை மறைந்து
சருமம் பளபளப்பாகும்.
வெள்ளரிக்காயை அப்படியே கடித்து சாப்பிடுவது மிகுந்த நன்மை தரக்கூடியது.

வெள்ளரிக்காயைப் பொடியாக
நறுக்கி, தயிரில்
போட்டு அத்துடன்
பெரிய வெங்காயம்,
இஞ்சி, பச்சை
மிளகாய், கறிவேப்பிலை
ஆகியவற்றுடன் கொத்துமல்லியைப்
பொடியாக நறுக்கிச்
சேர்த்து உப்பு,
எலுமிச்சைச் சாறு
சேர்த்து குளிர்
சாதன பெட்டியில்
வைத்து பிறகு
ஜில்லென்று ஒரு
கப் சாப்பிட்டால்
வெய்யிலால் வரும்
தாகம், சோர்வு
களைப்பு நீங்கி
உடல் புத்துணர்வு
பெறும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நாள் முழுதும் உட்காந்துக்கொண்டே வேலைபார்ப்பதால் உங்கள் ஆரோக்யத்தை பற்றி கவலையா?

tamiltips

கொரோனா தடுப்பு மருந்து நடைமுறைக்கு வருவது எப்போது? பரபரப்பு ரிப்போர்ட்!

tamiltips

தூங்குறப்போ அடிக்கடி என்னை பேய் அமுக்குதுன்னு நிறைய பேரு சொல்ல கேட்டுருப்போம்! அது என்னனு தெரியுமா?

tamiltips

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாய்வு என்பது உண்மையா ??

tamiltips

பர்ஸில் எப்போதும் பணம் நிறைய வேண்டுமா? இந்த சிம்பிள் டிப்ஸை கடைப்பிடியுங்க போதும்!

tamiltips

உயர் ரத்தஅழுத்தம் ஏன் வருகிறது, கர்ப்பிணிக்கு இதனால் என்ன ஆபத்து ??

tamiltips