Tamil Tips
லைஃப் ஸ்டைல்

புதிதாகப் பிறந்த பெண் குழந்தைக்கு மாதவிலக்கு வரும் தெரியுமா?

குழந்தைக்கு நஞ்சுக்கொடி மூலம் சென்றடைந்த தாயின் ஹார்மோன்கள் அனைத்தும் வெளியே வந்ததும் நிறுத்தப்படுகிறது.இந்த ஹார்மோன்களின் அளவு ரத்தத்தில் படிப்படியாக குறையும்போது, குழந்தையின் கர்ப்பப்பையில் இருந்து சிறிதளவு ரத்தம் வெளியேறலாம்.

குழந்தையின் இனப்பெருக்க உறுப்புகள் சிறப்பாக இருக்கிறது என்பதற்கான அறிகுறியாகவே இந்த டினி மென்ஸ்ட்ரலை எடுத்துக்கொள்ள வேண்டும்.இந்த ரத்தக்கசிவு காரணமாக குழந்தைக்கு வலி, வேதனை இருக்காது என்பதால் தாய் அச்சப்பட வேண்டியதில்லை.

அனைத்து பெண் குழந்தைகளுக்கும் இந்த ரத்தக்கசிவு கண்டிப்பாக வரும் என்று உறுதிபட சொல்ல முடியாது. அதனால் பெண் குழந்தைக்கு ரத்தக்கசிவு வரவில்லை என்றாலும் கவலைப்பட தேவையில்லை

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அமேசானின் அட்டூழியம்! ஒரு தேங்காய் சிரட்டை விலை 1365 ரூபாயாம்!

tamiltips

ஒரே ஒரு மொந்தன் வாழைப்பழம்! எத்தனை பிரச்சனைகளை தீர்க்கும் தெரியுமா?

tamiltips

அடிக்கடி தயிர் சாதமும் சாப்பிடுங்க! ஏன் தெரியுமா?

tamiltips

உடலுறவுக்குப் பின் முதலில் கட்டாயம் குளிக்க வேண்டும்! ஏன் தெரியுமா?

tamiltips

மருத்துவமனை செல்லும்போதே குழந்தை பிறந்துவிடும் அபாயம் இருக்கிறதா?

tamiltips

முழங்கை மட்டும் கருப்பாக இருக்கிறதா..? சரியாக்கலாம் வாங்க…

tamiltips