Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கைக் குழந்தைக்கு ஜலதோஷம் ஏற்பட்டால் தைலம் தடவலாமா?

சளி, ஜலதோஷம் ஏற்பட்டவுடன் குழந்தைகளின் உடல் முழுவதும் தைலம் தடவி ஒத்தடம் கொடுப்பது சகஜம். இது குழந்தைக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதை ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளார்கள் பெரும்பாலான தைலங்கள் ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்துவதற்காகவே தயாராகிறது. மேலும் இவற்றில் கற்பூரம் ஒரு மூலப்பொருளாக பயன்படுகிறது. இது அளவுக்கு மீறும்போது குழந்தைக்கு வலிப்பு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் ஜலதோஷம், சளி போன்ற எந்த ஒரு உடல்நலக் குறைபாடு என்றாலும் மருத்துவர் ஆலோசனையில் மருந்து எடுத்துக்கொள்வதே நல்லது. மருத்துவர் ஆலோசனை இல்லாமல் ஒரு வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நிச்சயம் தைலம் தடவவே கூடாது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உங்கள் பாதங்களின் வெடிப்புகள் வலி கொடுப்பதல்லாமல் அழகையும் கெடுகிறதா?

tamiltips

இன்று நிம்மதியாக தூங்கியபடி கொண்டாடுங்கள், WORLD SLEEP DAY

tamiltips

தலைவலியை நொடியில் போக்குமே சுக்கு !!

tamiltips

ஊறுகாய் சாப்பிடுவது யாருக்கு நல்லது தெரியுமா?

tamiltips

உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல் சருமத்திற்கும் கேரட் என்னவெல்லாம் செய்யும்னு தெரியுமா?

tamiltips

முக பொலிவுடன் என்றும் இளமையாக இருக்க தினம் ஒரு சிவப்பு கொய்யா பழம்!

tamiltips