Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்கள் எப்போது தாம்பத்திய உறவு கொள்ளலாம்?

சிசேரியன் செய்துகொண்ட ஆறு வாரங்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் விலகியிருப்பது தாய்க்கு நல்லதுஅடுத்த குழந்தைக்கு போதிய இடைவெளி வேண்டும் என்பதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தபிறகே தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பதால் கருத்தரிப்பு நிகழாது என்பது முழு உண்மை அல்ல. இதனை நம்பி உறவுகொண்டு மீண்டும் கருத்தரிப்பதால் தாயின் உடல் பாதிக்கப்படும்.ரத்தக்கசிவு போன்ற பிரச்னை இருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே உறவில் ஈடுபட வேண்டும்.

தாம்பத்திய உறவு இன்பம் தருவதாக இருக்கவேண்டுமே தவிர, மீண்டும் குழந்தை உருவாகிவிடும் என்ற அச்சம் தருவதாக இருக்கக்கூடாது. அதனால் இந்த விஷயத்தில் ஆண், பெண் இருவரும் அவசரப்படாமல் நிதானமாகவே அணுகவேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உங்க குழந்தையை தூங்கவைக்க ரொம்ப கஷ்டப்படுறிங்களா! இதோ அதற்கான வழிகள்!

tamiltips

தினமும் ஒரு செவ்வாழை உண்டு வந்தால் இத்தனை அற்புதங்களும் உங்களுக்கு நிகழும்!

tamiltips

பத்மா லட்சுமி! அமரிக்காவை கலக்கும் சென்னை பெண்ணுக்கு சர்வதேச கவுரவம்!

tamiltips

சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வாழைத்தண்டு

tamiltips

மாரடைப்பு தடுக்கும் தக்காளி..மற்ற பலன்களையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் ..

tamiltips

இடுப்புக்குக் கீழே நீளமான கூந்தலுக்கு ஆசையாக இருக்கிறதா… ரொம்ப ஈசிதான்…

tamiltips