Tamil Tips
லைஃப் ஸ்டைல்

அனுமதி இல்லாமல் இந்தியாவில் இயங்கும் கூகுள் பே! விரைவில் விதிக்கப்படுகிறது தடை!

கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான கூகுள் பேமண்ட், இந்தியா உள்ளிட்ட நாடுகளில், பணப்பரிவர்த்தனை சேவை வழங்கி வருகிறது. ஆனால், இந்தியாவில் சேவை வழங்குவதற்கு, கூகுள் பேமண்ட் முறையான அனுமதி எதுவும் வாங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதன்பேரில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நிதிமன்றம், முறையான அனுமதியின்றி, எப்படி டெல்லி உயர்நீதிமன்றம் செயல்பட அனுமதி அளித்தீர்கள் என்று, ரிசர்வ் வங்கியை கேள்வி கேட்டுள்ளது.

இதுபற்றி உரிய விளக்கம் அளிக்கும்படி கூறி, ரிசர்வ் வங்கி மற்றும் கூகுள் இந்தியா நிர்வாகத்திற்கு, டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பியுள்ளது. இதனால் கூகுள் பே நிறுவனம் தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கொசுக்கள் ஆபத்து! உங்களையே தேடிவந்து கடிக்கிறது! இதோ சிறந்த இயற்கையான தீர்வு!

tamiltips

ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தால் டிஜிட்டல் மல்லிப் பூ இட்லிக் கடை! மதுரைவாசிகளுக்கு அடிக்கிறது லக்!

tamiltips

கத்திரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபினை அதிகரித்துக்கொள்ளலாம்!

tamiltips

இரட்டைக் குழந்தைகள்

tamiltips

குழந்தைகள் கனவு காணுமா – தாய்ப்பாலும் அலர்ஜி ஆகும் தெரியுமா

tamiltips

கொரோனா தடுப்பு மருந்து நடைமுறைக்கு வருவது எப்போது? பரபரப்பு ரிப்போர்ட்!

tamiltips