Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மாமிசங்களில் மட்டும் அல்ல காய்கறிகளிலும் ஈகோலி பாக்டீரியாக்கள்! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

அமெரிக்காவில் சூப்பர் பக்ஸ் என்னும் நோய் அதிக அளவில் பரவி வருகின்றது. இந்த நோயானது அசைவ உணவு உண்ணும் மனிதர்களிடையே எளிதில் பரவக்கூடியது என்று மருத்துவர்கள் கண்டறிந்தனர். 

இந்நிலையில் இந்த நோயை பற்றி மேலும் ஆய்வு செய்ய அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமானது பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். அவற்றின் முடிவுகள் அதிர்ச்சிகரமாக அமைந்திருந்தது.

அதாவது அமெரிக்காவில் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் சூப்பர் பக்ஸ் என்ற பாக்டீரியாவினால் பாதிக்கப்படுகின்றனர் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் நரம்பு மண்டல பகுதியானது வலுவிழந்து நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்ய இயலாமல் துவண்டுவிடுகிறது. இந்த நோய் அசைவம் சாப்பிடுபவர்களிடம் மட்டுமின்றி சாதாரண காய்கறிகளை சாப்பிடுபவர்களையும் தாக்குகின்றது.

ஈ கொலி என்ற கொடிய பாக்டீரியாவை தண்ணீரில் செலுத்தி அதனை எலி ஒன்றிற்கு கொடுத்தனர். சில மாதங்களிலேயே எலியின் மண்டலப் பகுதி பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியை இழந்தது.

ஆய்வின் இறுதியில் தரமற்ற காய்கறிகளை உண்ணும் மனிதர்களுக்கும் எளிதில் இந்த பாக்டீரியாவானது பரவக் கூடிய சூழல் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thirukkural

இந்த ஆய்வறிக்கையை கண்ட பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இதயத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ள ஆசையா… இதை மட்டும் கடைபிடிச்சா போதுங்க… !!

tamiltips

குழந்தையின் அழுகையின் அர்த்தம் என்ன தெரியுமா?

tamiltips

டயட் கோலா டயட் சோடா போன்றதை குடிப்பவர்களா நீங்கள்? இது உங்களுக்கான எச்சரிக்கை..!

tamiltips

ரயில்வேயில் பணியில் சேர ஆசையா? உங்களுக்கு இன்னும் 15 நாள் அவகாசம் இருக்கு!

tamiltips

கஷ்டமில்லா உடற்பயிற்சி சைக்ளிங் செய்தால் உடலெடை குறைந்து மனபலம் அதிகரிக்கும்!

tamiltips

பிரசவம் முடிந்ததும் பெண் இயல்பு வாழ்க்கைகுத் திரும்புவது எப்போது?

tamiltips