Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சென்னையில் இருந்து 1800கிமீ தொலைவில் புயல்! வேகமாக முன்னேறுகிறது!

காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தற்போது மாறி உள்ளது,இன்று மாலையோ அல்லது நாளையோ அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது,  இதனால் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அது புயலாக உருவாகி வட தமிழக கடல் பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது 

சென்னைக்கும் இந்திய பெருங்கடல் பகுதிக்கும் 1800 கிலோமீட்டர் தொலைவில் அந்த காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் இதனால் தமிழகத்தில் 28, 29 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அடுத்த ஆண்டு முதல் இந்த கார்கள் எல்லாம் விற்பனைக்கு வராது! மாருதி சுசூகி திடீர் முடிவு!

tamiltips

பிரசவத்திற்கு பிறகு பெண்ணிடம் ஏற்படும் மாற்றங்கள் எப்படியிருக்கும்?

tamiltips

புருவத்தை எப்படி அலங்கரிக்க வேண்டும் தெரியுமா?

tamiltips

கோடையில் முகத்தை மட்டுமல்ல, சருமத்தையும் காப்பாத்துங்க!!

tamiltips

13 வயதில் பார்க்கும் அனைத்து ஆண்களும் பரவசப்படுத்தினர்..! கமலி பன்னீர் செல்வம்!

tamiltips

கொரோனா வைரசுக்கு உயிர் உள்ளதா? ஒரு பரபர ரிப்போர்ட்!

tamiltips