Tamil Tips
லைஃப் ஸ்டைல்

உடலுக்கு நன்மை தருவது தயிரா? மோரா?

பசியின்மை காரணமாக வயிறு திம்மென்று இருப்பவர்கள் இஞ்சி கலந்த மோர் குடித்தால் அரை மணி நேரத்தில் பசி எடுத்துவிடும். மோரில் வைட்டமின் பி12, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிரம்பி இருப்பதால் உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது.

நீர் மோரில் புளிப்பு, உப்பு, காரம், துவப்பு போன்ற சுவைகள் அடங்கி இருப்பதால் உடல் களைப்பை நீக்கி புத்துணர்வும் கிடைக்கும். மோர் குடிப்பதன் காரணமாக சளி பிடிக்கும் என்பது உண்மை அல்ல. ஏனென்றால் மோர் சிறந்த பிணி நீக்கி ஆகும்.

மிகவும் புளிப்பான மோர் சாப்பிடக்கூடாது. கோடை காலத்தில் விதவிதமான குளிர்பானங்களை வாங்கி உட்கொள்வதைவிட மோர் வாங்கிக் குடிப்பது சிக்கனமானது. கோயில் திருவிழாக்களில் மோர் தானம் அளிப்பதே உயர்ந்த தொண்டாக கருதப்படுவதன் காரணம், இதன் அளப்பரிய மருத்துவக் குணங்களால்தான்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

புதுமணத் தம்பதி உடல் உறவு வைத்துக் கொள்ள உகந்த நேரம் எது?

tamiltips

மாத்திரையெல்லாம் வேண்டாம்! சளி இருமலுக்கு இந்த வீட்டு வைதியமே போதும்!

tamiltips

உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டுவர ஒரு சிறந்த இயற்கை வழி இதோ!

tamiltips

திடீரென பாதை மாறி அதி தீவிர புயலானது ஃபானி! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

tamiltips

முதலிரவு இனிமையானதாக அமைய பெண்கள் இதை மட்டும் செஞ்சா போதும்!

tamiltips

லவங்கப்பட்டையை எப்படி முதலுதவிக்குப் பயன்படுத்தலாம் தெரியுமா?

tamiltips