Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தையின் தொப்புள் கொடியை சேமிக்கும் ஸ்டெம் செல் மகிமை அறிவோம்!

குழந்தை பிறந்த பத்தாவது நிமிடத்திற்குள் தொப்புள் கொடி, ரத்தம் மற்றும் திசுக்களில் இருந்து ஸ்டெம் செல்களை முறைப்படி சேகரிக்க வேண்டும். இந்த ஸ்டெம் செல்களை 48 மணி நேரத்துக்குள் முறையாகப் பிரித்து பாதுக்காக்கத் தொடங்கினால் வேண்டிய காலம் வரையிலும் பயன்படுத்தலாம்.

புற்று நோய் போன்ற பரம்பரை குறைபாடுகளைக் களைவதில் ஸ்டெம் செல்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுகிறது. மூளைக் கோளாறு, நரம்புக் கோளாறு, உடல் உறுப்புகள் சரிவர இயங்காமை, இதய நோய்களை குணப்படுத்துவதற்கும் இந்த சிகிச்சை பயன்படுகிறது.

இந்த ஸ்டெம் செல்களை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாக்கமுடியும் என்பதால், மனிதன் உயிர்வாழும் காலத்தை நிச்சயம் நீட்டிக்க முடியும். ஒரு குழந்தை பிறந்ததுமே ஸ்டெம் செல்லை எடுத்து பாதுகாக்கும் பழக்கத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தால் பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க இயலும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இளமை குறையாத கொரியன் பெண்களின் அழகு ரகசியம் தெரிஞ்சிக்கணுமா?

tamiltips

பழங்கால பழக்கம் கண்மை வைப்பது அழகிற்கு மட்டும் அல்ல! வீட்டிலேயே எப்படி செய்வதுனு தெரியுமா?

tamiltips

பச்சை பட்டாணி எலும்புக்குப் பலம் !!

tamiltips

குழந்தை பிறந்தவுடன் ஏன் பெண்கள் குண்டு ஆகிறார்கள் தெரியுமா?

tamiltips

கர்ப்பகால நீரிழிவால் குழந்தைக்கும் நீரிழிவு நோய் வருமா??

tamiltips

கால் மேல் கால் போட்டு பெண்கள் எப்படி உட்காரனும் தெரியுமா?

tamiltips