Tamil Tips
லைஃப் ஸ்டைல்

எடை குறைவான குழந்தைகளை இவ்வாறு கவனியுங்கள் ..

·        
குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பால் உறிஞ்சும் தன்மை சரியாக இருந்தால் மட்டுமே நேரடியாக தாய்ப்பால் கொடுக்கலாம்.

·        
பொதுவாக பால் உறிஞ்சும் தன்மை குறைவாக இருக்கும் என்பதால், தாய்ப்பால் பீய்ச்சிக் கொடுப்பதுதான் சரியாக இருக்கும்.

·        
உறிஞ்சும் பொருளை சப்பவைத்து பழக்குவதன் மூலம் குழந்தையின் உறிஞ்சும் திறனை மேம்படுத்த முடியும்.

·        
மிகவும் எடை குறைந்த குழந்தைகளுக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே பால் கொடுக்கவேண்டும் என்பதால், பீய்ச்சி எடுத்து கணக்கிட்டுக் கொடுப்பதே சரியானது..

குழந்தையின் எடை அதிகரித்தபிறகே தாய்ப்பால் கொடுக்கவேண்டும். டாக்டர் ஆலோசனைப்படியே தாய்ப்பால் கொடுக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் குழந்தைக்கு பிறந்தவுடன் சர்க்கரை தண்ணீர், தேன் கொடுக்கக்கூடாது

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேர்வதை எப்படி தவிர்ப்பது?

tamiltips

கர்ப்பிணிகளுக்கு வரும் பெரும் தொந்தரவு என்ன தெரியுமா??

tamiltips

பனீர் தோசை ரொம்ப பிடிக்குமா ? இப்படி செய்து பாருங்கள்!

tamiltips

ஆறு சுவைகளின் மருத்துவக் குணம் அழகான விரிவாக்கங்களுடன்!!

tamiltips

மீண்டும் ரூ.30 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! குடும்பத் தலைவிகள் மிடில் கிளாஸ் மக்களுக்கு ஷாக்!

tamiltips

என்றும் இளமை மாறாமல் இருக்க சித்தர் சொல்லும் இந்த வழி தான் சிறந்தது!

tamiltips