Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மூங்கில் அரிசி சாப்பிட்டால் புற்று நோய் வராதா..?

மூங்கில் மரத்தின் விதைகள்தான் மூங்கில் அரிசி என்று அழைக்கப்படுகிறது. மூங்கில் மரங்கள் 40 ஆண்டுகளானதும் பூத்து, காயாகி, பின்னர் அது விதைகளாக மாறுகிறது. இதனை பறித்து, காய வைத்து, சுத்தப்படுத்தினால், கடுகைவிட சற்று பெரிதான தானியம் கிடைக்கும். இதுதான் மூங்கில் அரிசி எனப்படுகிறது.

·        
மூங்கிலரிசி சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதால் பருவகால நோய்களில் இருந்து தப்பிக்க முடியும்.

·        
உடலில் உள்ள சுண்ணாம்புச்சத்து குறைபாட்டை நீக்கும் தன்மை மூங்கில் அரிசியில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

·        
எலும்பை உறுதியாக்கும் தன்மையும் நரம்புத் தளர்ச்சியை சீர்செய்யும் குணமும் மூங்கில் அரிசிக்கு உண்டு.

·        
மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது என்பதால் ஜீரண சக்திக்கு நல்லது.

Thirukkural

·        
மூங்கில் அரிசி சாபிடும் மலைக்கிராம மக்களுக்கு புற்று நோய் வந்ததே இல்லை, என்பதில் இருந்தே அதன் நோய் எதிர்ப்புத் தன்மையை அறிந்துகொள்ள முடியும்.

மூங்கில் அரிசி கிடைப்பது அரிது என்பதால், உண்மையான மூங்கில் அரிசிதானா என்று உறுதி செய்தபிறகே வாங்கி பயன்படுத்த வேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வாழைப்பூவின் அற்புதம் தெரியுமா?

tamiltips

ஒடிசாவை சின்னாபின்னமாக்கியது ஃபானி! மணிக்கு 245கிமீ வேகத்தில் சூறாவளி காற்று!

tamiltips

பெண் கர்பமாக இருக்கும்போது பயணம் செய்யலாமா? பயணத்திற்கு எது சரியான காலம்?

tamiltips

நோய் தீர்க்கும் பார்லி நோயாளிகளின் உணவு மட்டுமா..?

tamiltips

உடல் வலிமையையும் எதிர்ப்பு சக்தியையும் பெற! நாம் மறந்து போன பழந்தமிழரின் சில உணவுகள்!

tamiltips

டீன் ஏஜ் பிள்ளை எதிர்த்துப் பேசுகிறதா? எப்படி சமாளிக்க வேண்டும் தெரியுமா?

tamiltips