Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பெரும் நிதி நெருக்கடி! இழுத்து மூடப்படுகிறது பிஎஸ்என்எல்!

ரிலையன்ஸ் ஜியோ போட்டியின் காரணமாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நிதி ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் குற்றம்சாட்டிவரும் நிலையில், அதன் ஒரு லட்சத்து 76 ஆயிரம் ஊழியர்களுக்கு கடந்த மாத ஊதிய நிலுவை இதுவரை வழங்கப்படவில்லை.

இதையடுத்து ஊதியத்தை வழங்க நிதி ஒதுக்குமாறு கோரி ஊழியர் சங்கங்கள் சார்பில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹாவுக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊழியர்களின் ஊதியத்தை வழங்க நிறுவனத்தின் உள் நிதியாதாரங்களில் இருந்து 850 கோடி ரூபாய் பயன்படுத்தப்படும் என்றும் ஊதியம் வழங்கப்பட்டுவிடும் என்றும் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர், கேரளா, மற்றும் பி.எஸ்.என்.எல். கார்ப்பரேட் அலுவலகங்களில் மூத்த அதிகாரிகள் தவிர் மற்றவர்களுக்கு ஊதிய வழங்கப்பட்டுவிட்டதாக பி.எஸ்.என்.எல். செய்தித் தொடர்பாளர் சஞ்சய் குமார் சிங் தெரிவித்துள்ளார். 

இப்படி ஒரு இக்கட்டான சூழலை எதிர்கொண்டு வெளியே வருவதற்கான எந்த திட்டமிடலும் பிஎஸ்என்எல்லிடம் இல்லை என்கிறார்கள். எனவே விரைவில் அந்த நிறுவனம் மூடப்படுவதை தவிர வேறு வழி இல்லை என்கிறார்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பின்னழகில் நறுக் என ஒரு கடி! பன்றித் தீவில் மாடல் அழகிக்கு நேர்ந்த விபரீதம்!

tamiltips

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா? சிறுநீரகம் பாதிப்பாக இருக்கலாம்! உஷார் மக்களே!

tamiltips

புதுமணத் தம்பதி உடல் உறவு வைத்துக் கொள்ள உகந்த நேரம் எது?

tamiltips

ரோஜா பூ தலையில் வைக்கவா… நோயை தீர்க்கவா!!

tamiltips

சிகரெட் பழக்கத்தை நிறுத்த முடியாம தவிக்கிறிங்களா? செவ்வாழை உங்களுக்கு பெரிதாக உதவும்!

tamiltips

இந்தியாவில் 10 பெண்களில் 7 பெண்கள் கள்ளக்காதல் செய்கின்றனர்! திடுக்கிட வைக்கும் ஆய்வு முடிவு!

tamiltips