Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிறந்தது ஃபானி! கொட்டும் மழைக்கு இடையே ஜனித்த குழந்தைக்கு புயல் பெயர்!

கடந்த பத்து நாட்களாக 4 மாநிலங்களை ஃபானி புயல் அச்சுறுத்தி வந்தது. ஒரு வழியாக அந்த புயல் இன்று ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடந்தது. 

ஃபானி கரை கடந்த போது மணிக்கு 245 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. ஒடிசா முழுவதும் பலத்த மழை பெய்தது. தலைநகர் புவனேஸ்வரிலும் கூட கனமழை சூறாவளிக்கு இடையே மழை கொட்டியது.

இந்த புயலின் போது பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்து. உடனடியாக அவருக்கு சக பெண்கள் பிரசவம் பார்த்தனர். அப்போது அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனை பார்த்த பலரும் அந்த குழந்தைக்கு ஃபானி என்று பெயர் சூட்டுமாறு கேட்டுக் கொண்டனர்.

அந்த வகையில் பொதுமக்களை அச்சுறுத்திய ஃபானி புயல் தன்னையும் அச்சுறுத்தியதால் தனது குழந்தைக்கு அதே பெயரை வைப்பதாக அந்த பெண்மணி கூறினார். அந்த வகையில் கரையை கடந்த பிறகும் ஒடிசாவில் ஒரு ஃபானி பிறந்துள்ளது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கருக்கலைப்பு மாத்திரை பயன்படுத்தும் தம்பதியா நீங்கள்? அப்போ இத கண்டிப்பா படிங்க!

tamiltips

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பசும் மஞ்சள் சூப்

tamiltips

நெல்லிக்கனியை அதிகம் உண்ணுபவர்களுக்கு சருமத்திலும் முடியிலும் இதனை மாற்றமா?

tamiltips

கர்நாடகாவில் வேகமாக பரவும் குரங்கு காய்ச்சல்! எத்தனை பேர் பலி தெரியுமா?

tamiltips

கொரோனா வைரஸை தடுக்க அந்தரத்தாமரை..! மரபுவழி மருத்துவர்கள் காட்டும் புதிய வழி..!

tamiltips

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள்! பிறந்த நாளில் அசர வைத்த வரலட்சுமி!

tamiltips