Tamil Tips
லைஃப் ஸ்டைல்

வெயிலில் சுற்றிவிட்டு ஐஸ் வாட்டர் குடித்தால் ரத்தக்குழாய் வெடிக்கும்! மக்களே உஷார்!

ஆம், 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கும்போது, வெயிலில் நன்றாக சுற்றித் திரிந்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் ஃபிரிட்ஜில் இருந்து ஐஸ் வாட்டர் குடித்தால் சிலருக்கு ரத்தக்குழாய் வெடிக்கும் அபாயம் உண்டு என்கிறது மருத்துவம். 

ஐஸ் வாட்டர் குடிப்பது மட்டுமல்ல, ஜில்லென்ற நீரில் கை, கால், முகம் கழுவுவதும் ஆபத்து என்கிறார்கள். அதனால் வீட்டுக்குள் நுழைந்து கிட்டத்தட்ட அரை மணி நேரம் அமைதியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். அப்போதுதான் வீட்டுக்குள் நிலவும் வெப்பநிலைக்கு ஏற்ப நம் உடல் வெப்பநிலை சமமான நிலையை அடையும். அதன்பிறகு வேண்டுமானால் குளிர்ந்த நீர் குடிக்கலாம். அதற்கு முன்பு என்றால் நிச்சயம் இயற்கையான சீதோஷ்ணத்தில் இருக்கும் நீரைத்தான் குடிக்க வேண்டும் என்கிறார்கள்.

இதனால் முதியவர்களுக்கு வேறு பல நரம்பு பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அதனால் முதியவர்கள் கண்டிப்பாக வெயிலுக்குப் போய்விட்டு வந்ததும் குளிர்ந்த தண்ணீர் குடித்து, ஆபத்தை விலைக்கு வாங்க வேண்டாம். அதற்குப் பதிலாக இளநீர், மோர், பழக்கூழ் போன்றவற்றைக் குடித்து வெயிலின் தொந்தரவில் இருந்து தப்பிக்கலாம்..

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இனி BE சேர்க்கை நடத்தப் போவதில்லை! அண்ணா பல்கலைக்கழகம் திடீர் அறிவிப்பு!

tamiltips

உடல் எடை குறைக்கவே முடியலையா? எட்டு வடிவ நடைபயிற்சி செய்தால் கட கடன்னு குறையும்!!

tamiltips

குழந்தை வரத்திற்காக காத்திருக்கும் பெண்களா நீங்கள்! வீட்டில் மலைவேம்பு வைத்தியம் செய்து பார்த்தீர்களா?

tamiltips

யார் யார் எவ்வளவு மணிநேரம் தூங்க வேண்டும்? ஒவ்வொருவரும் படித்து பின்பற்ற வேண்டிய அறிவியல் பதிவு!

tamiltips

லிச்சி பழத்தில் இப்படிப்பட்ட சத்தும் இருக்குதா!! முழு விவரத்துடன் இந்த செய்தி !

tamiltips

குழந்தைக்கு எந்த அளவுக்கு செல்லம் கொடுக்கவேண்டும்?

tamiltips