Tamil Tips
லைஃப் ஸ்டைல்

முடியை கருமையாக்க எப்படி டை அடிக்கவேண்டும் என்று தெரியுமா?

பிரஷ் கொண்டு தலைமுடியைப் பிரித்து நுனிவரைடைபூச வேண்டும். ‘டைநன்கு காய்ந்த பின்னரே தலைமுடியை ஷாம்பூ கொண்டு மெதுவாக அலச வேண்டும். டை இட்டபின் தலைக்கு குறைந்தது 15 நாள்கள் கழித்துத்தான் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தலையில் எண்ணெய் தேய்த்து அலசும்போதுடைநிறம் சீக்கிரம் மறைந்து நரை தெரிய வாய்ப்பிருக்கிறது. அதனால் இத்தனை தொந்தரவுகள் இல்லாத கெமிக்கல் டை உபயோகிப்பது எளிது. ஆனால், இன்று மார்க்கெட்டில் கிடைக்கும் பல்வேறு வகையான கெமிக்கல் டைகளில் எந்த வகையானது அலர்ஜி ஏற்படாமல் இருக்கிறது என்பதை மட்டும் கண்டறிந்து கொண்டால் போதும். தொடர்ந்து ஒரே டையினை பயன்படுத்துவதுதான் தலைமுடி கொட்டாமல் பாதுகாக்கும்.

ஆனால் இன்று சிலர் இயற்கையிலேயே கறுப்பாக இருக்கும் முடியைக்கூட, ஃபேஷனுக்காக கலர் கலராக மாற்றிக் கொள்கிறார்கள். எப்போதாவது ஒரு முறை அவ்வாறு செய்தால் கேடில்லை. அடிக்கடி செய்தால் முடியின் ஆரோக்கியம் அம்போதான்.

Thirukkural

இதைப்போலவே அடிக்கடி செயற்கையாகச் செய்யப்படும்பர்மிங்முடியைச் சுருளாக்குதல், ‘ஸ்ட்ரெய்ட்னிங்முடியை நேராக்குதல் போன்ற காரியங்களாலும் முடி கொட்டும் வாய்ப்புகள் அதிகமாகும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பாப் அப் கேமரா மற்றும் ஏராளமான சிறப்பம்சங்களுடன் அதிரடியாக களமிறங்கும் ஒன் ப்ளஸ் 7!

tamiltips

திடீரென தந்தை மரணம்! இறுதிச் சடங்கிற்கு செல்லாமல் பொதுத் தேர்வு எழுதிய மாணவி! நெகிழ வைக்கும் காரணம்!

tamiltips

பிரசவத்திற்கு பிறகும் பெண்ணுக்கு எப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்னு தெரியுமா ???

tamiltips

நாம் ஏன் கற்றாழை ஜூஸை கட்டாயம் குடிக்க வேண்டும் என்று தெரியுமா?

tamiltips

உலக அதிசயம்! வெறும் 9 நிமிடங்களில் 6 குழந்தைகளை சுகப்பிரசவமாக பெற்றெடுத்த பெண்!

tamiltips

முதல்முறை உடலுறவுக்கு பின் ஆணும் – பெண்ணும் முதலில் என்ன செய்யனும் தெரியுமா?

tamiltips