Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் துளசி..ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கவேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் என்று பாருங்கள்..

  • தினமும் ஏழெட்டு துளசி இலைகளை தின்றுவந்தால் ஜீரணப் பிரச்னை ஏற்படவே செய்யாது. மூலநோய் குணமாகும்.
  • நீரில் துளசி இலையைப் போட்டு தொடர்ந்து பருகிவந்தால் சர்க்கரை நோய் எளிதில் கட்டுக்குள் வந்துவிடும்.
  • தொற்றுநோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவதுடன் வாய் துர்நாற்றம் போக்கும் சக்தியும் துளசிக்கு உண்டு.
  • குளிக்கும் நீரில் துளசியைப் போட்டு குளித்துவந்தால் தோல் நோய்கள் குணம் அடைவதுடன் வியர்வை நாற்றமும் அண்டாது.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைக்குப் பிறக்கும்போதே பல், நகம் இருக்க வாய்ப்பு உண்டா?

tamiltips

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ் உடலுக்கு எவ்ளோ குளிர்ச்சினு பாருங்க!

tamiltips

ஓட்டுக்கு பணம் வாங்குபவர்களுக்கு ஆப்பு வைக்க வருகிறது புதிய ஆப்! #cVIGIL..

tamiltips

நீரிழிவு நோயாளிக்குக் காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

tamiltips

கர்ப்பிணிகளே! குழந்தை பெற்ற பிறகும் எடை குறையவில்லை என உங்களுக்கு மனசோர்வா !

tamiltips

ஒரு பெண்! ஒரே பிரசவம்! அடுத்தடுத்து ஜனித்த 4 குழந்தைகள்! அதிர்ச்சியி ஆழ்ந்த மருத்துவர்கள்!

tamiltips