Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வாழைத்தண்டு

வாழைத்தண்டு சாறு குடித்துவந்தால் சிறுநீரக கற்கள் கரைவதுடன் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், நீர்க்கடுப்பு போன்றவை குணமாகும்.

மாதவிலக்கு நேரத்தில் அதிகப்படியான ரத்தப்போக்கு இருக்கும் பெண்களுக்கு வாழைத்தண்டு சாறு நல்லமுறையில் பயன் அளிக்கிறது.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் சக்தி வாழைத்தண்டுக்கு உள்ளது. மேலும் வயிற்றுப்புண்ணை ஆற்றும் சக்தியும் உண்டு.

தீக்காயங்களுக்கு வாழைத்தண்டு சாறு, வாழைப்பட்டை நல்ல முறையில் பயனளிக்கும். மேலும் கருப்பை பிரச்னையையும் சரிப்படுத்துகிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கணவன் இல்லை என்றால் தான் பெண்களுக்கு மகிழ்ச்சி! ஆண்களை பதற வைக்கும் சர்வே ரிசல்ட்!

tamiltips

குழந்தைக்கு இதயத்தில் பிறவிக் குறைபாடு ஏன் வருகிறதுன்னு தெரிஞ்சுக்கோங்க…

tamiltips

கடல் நீரை மடக் மடக் என உறிஞ்சி குடித்த வான் மேகம்! அதிஷயிக்க வைக்கும் வீடியோ உள்ளே!

tamiltips

இதயத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ள ஆசையா… இதை மட்டும் கடைபிடிச்சா போதுங்க… !!

tamiltips

கழிவறைக்கு செல்போனுடன் செல்பவரா நீங்கள்..? அந்த இடத்தில் பைல்ஸ் வரும் ஜாக்கிரதை! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

tamiltips

கர்ப்பகால நீரிழிவு எப்படிப்பட்ட பெண்களுக்கு வருகிறது ??

tamiltips