Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தை பிறந்த உடன் அழ வேண்டும் ஏன் தெரியுமா? இதைப் படிங்க…

 

·        
பூமிக்கு வந்த 30 நொடிகளில் இருந்து ஒரு
நிமிடத்திற்குள் குழந்தை அழத்தொடங்க வேண்டும்.

·        
நுரையீரல் நிரம்பும் அளவுக்கு காற்றை
இழுப்பதற்கு சாதாரண சுவாசம் போதாது. அதனால்தான் அழுகையின் மூலம் கூடுதல் ஆக்சிஜனை
எடுத்துக்கொள்கிறது குழந்தை.

·        
மூக்கு, வாய், நுரையீரலில்
தேங்கியிருக்கும் தேவையற்ற நீரை அகற்றுவதற்கும் அழுகை உதவுகிறது.

·        
குழந்தை அழவில்லை என்றால், சினிமாவில்
காட்டுவது போன்று குழந்தையை தலைகீழாக தொங்கவிட்டு அடிக்கவேண்டியது இல்லை.
சாதாரணமாக முதுகு, கால்களை தட்டிக்கொடுத்தாலே போதும்.

Thirukkural


குழந்தை பிறந்ததும் அழவில்லை என்றால்,
நுரையீரல் முழுமையாக செயல்படும் வரையிலும் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.
சுகப்பிரசவம் என்றாலும், சிசேரியன் என்றாலும் குழந்தை பிறந்தவுடன் அழவேண்டியது
அவசியம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வைட்டமின் டி குறைபாடு இதனை பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்! அதிர்ச்சி தகவல்!

tamiltips

உடலின் உட்புறமும் வெளிப்புறமும் அழகும் ஆரோக்கியமும் தரக்கூடிய ஒரு பழம் இது!

tamiltips

பொடுகு தொல்லை தாங்கமுடியலயா! இந்த இரண்டு பொருள் போதும் சரிசெய்ய!

tamiltips

சளி, இருமலால் தீராத தொல்லையா ? தூதுவளை இருக்க கவலையெதற்கு?

tamiltips

நம்பினால் நம்புங்கள்! மெடிக்கல் மிராக்கிள்! அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்த ஆண்!

tamiltips

பண்டிகை தினங்களில் கிடைக்கும் விளாம்பழம் மகிமை தெரியுமா ??

tamiltips