tamiltips

பெண்களின் கீழ் உள்ளாடை ரூ.21 ஆயிரமாம்! தலை சுற்ற வைக்கும் விலை! ஏன் தெரியுமா?

டெனிம் நிறுவனம் ஆடை தயாரிப்புத் துறையில் சிறந்து விளங்கும் நிறுவனமாகும். இது ஆண்களுக்கு என ஜீன்ஸ் காட்டன் பேண்ட் மற்றும் சர்ட் மற்றும் உள்ளாடை ஆகியவற்றை தயாரித்து வருகிறது. இதேபோல் பெண்களுக்கு என டி
Read more

10 மாவட்டத்தில் வெயில் பட்டையை கிளப்பும்! அனல் காற்று வீசும்! பீதி கிளப்பும் வானிலை மையம்!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என  சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயல்பை விட
Read more

மாதவிடாய் காலம் குறைகிறது! நகர்புற பெண்கள் குறித்த அதிர்ச்சி ரிப்போர்ட்!

அதிகரித்து வரும் மன அழுத்தங்கள் நகர்ப்புறப் பெண்களின் உயிரியல் சுழற்சியான மாதவிடாய்க் காலங்களை குறைக்கின்றன என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது எழுந்துள்ளது.  சத்வம் என்ற அமைப்பானது, கடந்த ஐந்து வருடங்களாக பெண்களின் மாதவிடாய் நிறுத்தக்
Read more

செவ்வாய் கிழமை முருகனைக் கும்பிட்டால் சொந்த வீடு அமையும் யோகம் கிடைக்கும்!

ஆனால், முருகப் பெருமானை வணங்கினால் சொந்த வீடு எளிதில் அமையும் என்கிறது வேதங்கள். இதற்கான வழிபாட்டு முறையும் மிகவும் எளிதானதே ஆம், பதினெட்டு செவ்வாய் கிழமை முருகப்பெருமானுக்கு தொடர்ச்சியாக மலர் அபிஷேகம் செய்துவர வேண்டும்.
Read more

அட்டென்ஷன் லேடீஸ்! மார்பகப் புற்றுநோய் வரக்கூடாதுன்னா பாகற்காய் சாப்பிடுங்க!!

பாகற்காயில் உள்ள வேதிப்பொருட்கள் புற்றுநோய்க்கு  எதிர்ப்பு அரணாக அமைகிறது, மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது என்பதை அமெரிக்க நோயியல் துறை கண்டறிந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நமது இந்திய மருத்துவத்தில்
Read more

பரீட்சை எழுதும் மாணவனுக்குத் தரவேண்டிய கீரை என்னவென்று தெரியுமா?

மாணவனுக்கு பரீட்சை நேரத்தில் கொடுக்க வேண்டிய முக்கியமான கீரை வல்லாரை. ஆம், நினைவு திறன் மற்றும் புத்திக்கூர்மையை அதிகரிப்பதில் வல்லாரை கீரை சிறந்த முறையில் பயனளிக்கிறது. நினைவுக் கூர்மையை அதிகரிப்பது மட்டுமின்றி மனதுக்கு புத்துணர்வு
Read more

சர்க்கரை நோயாளிகளின் நண்பனாம் நூல்கோல் எப்படின்னு தெரியுமா?

பிஞ்சாக இருக்கும் நூல்கோலை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். முற்றிய நூல்கோலில் சுவை குறைவாகவும் வாசனை அதிகமாகவும் இருக்கும். ·         நூல்கோலில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்களும் பைட்டோ கெமிக்கல்களும் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மைகளை அகற்றக்கூடியது.
Read more

சாப்பிட்டதும் எதற்காக வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கலந்து போடுறாங்க தெரியுமா?

இதுதவிர, தாம்பூலத்தில் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவற்றை சேர்க்கும்போது, வாயில் உள்ள கிருமிகளை அழித்து ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. ·     தாம்பூலம் போடும் பழக்கம் உள்ளவர்களுக்கு போதிய கால்சியம் சத்து கிடைப்பதால் எலும்பு
Read more

சீறி வந்து பிடித்த பாம்பு! நிஞ்சா ஸ்டைலில் எட்டி உதைத்து தப்பிய வீர எலி!

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பாலைவன உயிரின சூழலை, பலரும் ஆய்வு செய்வது வழக்கமாகும். இதன்படி, சான்டியாகோ ஸ்டேட் யுனிவர்சிட்டி, யுனிவர்சிட்டி ஆஃப் கலிஃபோர்னியா ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு , நள்ளிரவு நேரத்தில்,
Read more

வேலை செய்யாமல் சும்மா படுத்திருந்தா போதுமாம்! ரூ.13 லட்சம் சம்பளம்! பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

தமிழ் திரைப்படம் ஒன்றில் சும்மாவே இருப்பது எவ்வளவு கஷ்டமான செயல் எனக் கூறும் வகையில் ஒரு நகைச்சுவைக் காட்சி ஒன்று வரும். இயல்பு வாழக்கையிலும் அத்தகைய சவாலுடனான வேலைக்கு ஆட்களைச் சேர்ந்துள்ளது ஐரோப்பிய விண்வெளி
Read more