Tamil Tips
முக்கிய செய்திகள்

5 மாநிலத்துக்கு அள்ளி மொத்தமாக கொடுத்த இளையதளபதி விஜய் அப்படி எவ்வளவு கொடுத்தார் தெரியுமா

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக்கட்டுப்படுத்த வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றன.

இதற்காக அரசுக்கு நிதியுதவி அளிக்குமாறு, பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் மக்களிடம் கேட்டுக் கொண்டனர். அதனை ஏற்று திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முதல்வர் மற்றும் பிரதமரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் 1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு  ரூ.10 லட்சம், கர்நாடக, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ. 5 லட்சம், (மொத்தமாக ரூ.20 லட்சம்).

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அம்மா பேச்சை கேட்டு அவரை கழட்டிவிட்டது தப்பா போச்சு..!! இப்போ காதலும் இல்லை,படமும் இல்லை – புலம்பும் பிரபல நடிகை…!!!

tamiltips

நடிகை சித்ராவுக்கு இவ்ளோ பெரிய அழகான மகளா.. யார் தெரியுமா? புகைப்படம் இதோ…!!

tamiltips

அந்த இடம் தெரிய போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா… உடலை இறுக்கி பிடித்திருக்கும் உடையில் உச்சகட்ட கவர்ச்சி…!

tamiltips

இந்த குட்டி தேவதை போல் இருக்கும் குழந்தை யார் என்று தெரியுமா.? இன்று பிரபல நடிகையாகி விட்டார்..!! வை ரலாகும் புகைப்படம் உள்ளே..!!

tamiltips

பிரபல நடிகரின் மகனுடன் ஊர் சுற்றும் நடிகை யாஷிகா !! லீக்கான டேட்டிங் புகைப்படங்கள் !! இவர் எந்த நடிகரின் மகன் தெரியுமா ??

tamiltips

ஷா ரு க் கா னு க் கு டாட்டா காட்டிய நயன்தாரா…! காரணம் சுதாரித்துக்கொண்ட காதலன் விக்னேஷ் சிவன் தானாம்…!!

tamiltips