Tamil Tips
லைஃப் ஸ்டைல்

உஷார் மக்களே! நாளை மறுநாள்! 11 மாவட்டங்களில் அனல் காற்று வீசும்!

உள் தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. 
உள் தமிழகத்தில் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அதே போல் கடலோர மாவட்டத்தில் இன்று இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்.
மேலும் வரும் 6 மற்றும் 7ம் தேதிகளில் சேலம்,கோவை ஈரோடு,திருப்பூர்,தர்மபுரி, கிருஷ்ணகிரி திண்டுக்கல்,நாமக்கல், கரூர்,வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அனல் காற்று வீசும். 
கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிட்ட கூடிய அளவில் மழை பதிவாகவில்லை. சென்னையை பொருத்த வரை வானம் தெளிவாக இருக்கும்.
அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ்,குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உருளையின் ரகசியம் தெரியுமா? பருவுக்கும் கண்கண்ட மருந்து !!

tamiltips

இடுப்புக்குக் கீழே நீளமான கூந்தலுக்கு ஆசையாக இருக்கிறதா… ரொம்ப ஈசிதான்…

tamiltips

பிரசவத்திற்கு பிறகு பெண்ணிடம் ஏற்படும் மாற்றங்கள் எப்படியிருக்கும்?

tamiltips

நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதிலிருந்து பல நோய்களுக்கு மருந்தாகுவது வரை பூண்டின் பலன்கள் ஏராளம்!

tamiltips

அதிக எடை! அதிக உயரம் கொண்ட சிறுவர்களுக்கு சிறுநீரகப் புற்று நோய் ஆபத்து! திடுக் ஆய்வு முடிவுகள்!

tamiltips

விதவிதமாக சாப்பிட்டால் 40 வகையான ஊட்டச் சத்து கிடைக்கும் தெரியுமா?

tamiltips